பிறந்தநாள் பரிசு – சிறுகதை
சேதனா பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். முதல் பிறந்தநாளில் சுமார் நூறுபேர் வந்திருப்பார்கள். முப்பதுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் வந்திருந்தார்கள். வீடு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்து. பத்து கிலோ கேக் வாங்கி வெட்ட வைத்தார்கள். மாலை நேரம் என்பதால் வானவேடிக்கை யும் விமரிசையாக இருந்தது. வந்த அனைவருக்கும் உயர்தர விருந்து குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் குடுத்து அனுப்பினார்கள். அதற்கடுத்த ஆண்டுகளில் அதிக விருந்தினர்கள் அழைக்கப்படாவிட்டாலும் காகித தோரணங்கள், பலூன்களால் அலங்காரம், இரண்டு கிலோ கேக் கண்கவர் புத்தாடை என சிறப்பாக…