தேவர் மகன் பார்ட் 2

தமிழில் பல படங்களுக்கு இரண்டாம் பாகம் வந்துவிட்டன. சிங்கம் மூன்றாம் பாகமே வந்துவிட்டது. பல வெற்றிப் பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் தொன்னூறுகளில் வெளியான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக பல வருடங்களாக ஒரு செய்தி உலவுகிறது. அதில் சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும் கமல்ஹாசன் கதாப்பாத்திரத்தில் அஜித்தும் நடிப்பதாக வதந்தி பரவியது. உண்மையில் தேவர்மகன் பார்ட் 2 இனிமேல் வருவதற்கு சாத்தியமில்லை. ஏனெனில் அது…

Rate this:

தூத்துக்குடி துயரச் சம்பவம்

வேறு பல ஊருகளில் விரட்டப்பட்ட வேதாந்தா கூறுகெட்ட கூனர் ஆளும் மாநிலத்தைத் தேடி வந்தான் ஆறுகடல் கூடுகின்ற அழகுமுத்து மாநகரில் ஆளைக்கொல்லும் நஞ்சு கக்கும் ஆலை ஒன்னு ஆரம்பிச்சான் காப்பர் ஆலை கக்குகின்ற காற்றில் உண்டு நச்சு என்று கற்றறிந்த நாலு பேரு கண்டுவந்து சொன்னாராம் காப்பது நம் கடமையென்று கவலைகொண்ட வீரர் சேர்ந்து கவருமெண்ட நோக்கி பல கோரிக்கைகள் வைத்தாராம் தொன்னூறு நாள் கடந்தும் தொண்டைத்தண்ணி காய்ந்தபின்னும் தொலைக்காட்சி செய்தி கூட தொட்டுப்பாக்க நாதியில்ல பன்னீரு…

Rate this:

மே தினம்

உழைப்பாளர்கள் தமது உரிமைக்காக போராடும் பழக்கம் வராத காலத்தில் உழைக்கும் மக்களையும் உழைக்கும் விலங்குகளையும் சரிசமமாக நடத்தினர். மனிதர்களுக்குரிய பிரத்தியேக சலுகைகள் எதுவும் கிடையாது. மனித இனம் ஆளும் வர்க்கம் மற்றும் அடிமை வர்க்கம் என இரண்டாகப்பட்டிருந்தது. ஒருநாளைக்கு 20 மணிநேரம் வரை வேலை வாங்கப்பட்டனர். உலகெங்கும் புரட்சி வெடித்து உழைப்பாளர்களுக்கு ஓய்வு நேரம் மீட்கப்பட்டது. 24 ல் 12 மணிநேரம் உழைக்கவும் 12 நேரம் ஓய்வெடுக்கவும் வழிசெய்தனர். நெடுங்காலம் கழித்து 12 – 12 பத்தாது…

Rate this: